இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!

Posted by - May 24, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய…
Read More

தவறு செய்யவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுங்கள்

Posted by - May 24, 2023
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை,இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக…
Read More

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

Posted by - May 24, 2023
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்…
Read More

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பினார் !

Posted by - May 24, 2023
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

அலி சப்ரி விடுவிப்பு

Posted by - May 24, 2023
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

நிதி நெருக்கடி காரணமாகவே இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன

Posted by - May 24, 2023
நிதி நெருக்கடி காரணமாகவே இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக  நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என  ஊடகத்துறை…
Read More

மீண்டும் இன, மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க வேண்டாம்

Posted by - May 24, 2023
நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் உருவாக்க ஜெரொம் பெர்னாண்டோ என்ற மத போதகர் முயற்சிக்கின்றார். இதற்கு இடமளித்துவிட வேண்டாம் என்று…
Read More

புத்தசாசனத்தை பாதுகாக்கவும் வளர்ச்சி பெறச் செய்யவும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்

Posted by - May 24, 2023
புத்தசாசனத்தை பாதுகாக்கவும் வளர்ச்சி பெற செய்யவும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.மிகிந்தலை முதல் அநுராதபுரம் வரையான பொசன் உற்சவ வலயத்துக்கு தேவையான…
Read More

இலங்கை சுழியோடிகள் 14 உடல்களை மீட்டுள்ளனர்

Posted by - May 24, 2023
இந்து சமுத்திரபகுதியில் மூழ்கிய சீன மீன்பிடிக்கப்பலில் இருந்து இதுவரை இலங்கை சுழியோடிகள் 14 உடல்களை மீட்டுள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை…
Read More