தொழிநுட்பக் கோளாறால் உதயதேவியின் சேவை பாதிப்பு

Posted by - May 29, 2023
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உதயதேவி கடுகதி ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Read More

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு கோருவது பழக்கமாகி விட்டது

Posted by - May 29, 2023
பௌத்த மதத்தை அவமதித்து விட்டு பின்னர் மன்னிப்பு கோருவது தற்போது பழக்கமாகி விட்டது. அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட…
Read More

பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

Posted by - May 29, 2023
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய,…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவையற்ற சிறப்புரிமைகள் அகற்றப்பட வேண்டும்

Posted by - May 28, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்தின் பிரமுகர்களின் முனையங்கள் ஊடாக சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நீக்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர்…
Read More

யாழ். பண்ணையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது கல் வீசியவர் கைது

Posted by - May 28, 2023
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது…
Read More

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 10 கைதிகள்

Posted by - May 28, 2023
நாளை (29) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள்  தலைமையகம் தெரிவித்துள்ளது.
Read More

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்

Posted by - May 28, 2023
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடமொன்று நீர் வழங்கல் மற்றும்…
Read More

30 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு

Posted by - May 28, 2023
செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல்  அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
Read More

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள்

Posted by - May 28, 2023
அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும்,போசிக்கப்பட வேண்டும் என உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அண்மைகாலமாக அமைப்புக்கள், தனிநபர் என்ற…
Read More