ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை ; வர்த்தகரின் உதவியாளர் உள்ளிட்ட மூவர் கைது

Posted by - May 29, 2023
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவரின் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச்…
Read More

மஹியங்கனை புன்னியஸ்தலத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் கையளிப்பு

Posted by - May 29, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க…
Read More

திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு ; தம்புத்தேகமவில் சம்பவம்

Posted by - May 29, 2023
அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் திருமண வரவேற்பு நிகழ்வின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த…
Read More

வாடகை வாகனங்களை அடகு வைத்து மோசடி

Posted by - May 29, 2023
வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான விசாரணைகளைப் …
Read More

67 வயதுடைய பெண்ணிடம் கைப்பற்றப்பட்ட 4 வகையான போதைப்பொருட்கள்!

Posted by - May 29, 2023
சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படவில்லையாம்!

Posted by - May 29, 2023
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட  போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை.
Read More

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட பௌத்தமதகுரு

Posted by - May 29, 2023
பௌத்தமதகுரு ஒருவர் ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பௌத்தமதகுரு யூடியுப்பில் வெளியிட்ட கருத்துக்கள்…
Read More

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் திடீர் கைது

Posted by - May 29, 2023
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் அனுராதபுரம் பகுதியில் வைத்து இன்று (29)…
Read More

புத்தர் சிலை உடைப்பு

Posted by - May 29, 2023
இமதுவ – அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More