கடனட்டை வட்டிவீதம் குறைகிறது

Posted by - June 3, 2023
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின்…
Read More

காணாமல்போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிக்க எதிர்பார்ப்பு

Posted by - June 3, 2023
காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயத்துக்கு இதுவரை 21ஆயிர்தி 374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 3ஆயிரத்தி 170 முறைப்பாடுகள் தொடர்பாக…
Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - June 2, 2023
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவை வினைத்திறகாக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை ஊடாக இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்.
Read More

புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதை அலட்சியப்படுத்தியதால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது

Posted by - June 2, 2023
புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதை அலட்சியப்படுத்தியதால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. ஆகவே மதங்களை அவமதிக்கும் கருத்துக்களை இனியொருபோதும் அலட்சியப்படுத்த…
Read More

பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டங்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும்

Posted by - June 2, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்திருக்கும் சர்வதேச…
Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Posted by - June 2, 2023
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (02) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்…
Read More

எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Posted by - June 2, 2023
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு…
Read More

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது!

Posted by - June 2, 2023
நமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை…
Read More

போலியான ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் முற்றுகை : மூவர் கைது!

Posted by - June 2, 2023
நாரஹேன்பிட்டி எல்விட்டிகல மாவத்தை பகுதியில் போலி ஆவணம் தயாரிக்கும் நிலையம் ஒன்றை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பெண்…
Read More