தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

Posted by - June 3, 2023
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார…
Read More

“எமக்கு வேண்டியது புகையிலை அல்ல உணவு”

Posted by - June 3, 2023
இலங்கையில் புகையிலை பாவனையில் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். தொற்றுநோய் நிலைமை மற்றும் வாழ்க்கைச் செலவு…
Read More

லாஃப்ஸ் எரிவாயு விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும்!

Posted by - June 3, 2023
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்…
Read More

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள புதிய முறை!

Posted by - June 3, 2023
ஒருநாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் செலவிடும் முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின்…
Read More

எரிபொருள் விநியோகம் நாளை முதல் வழமைக்கு…!

Posted by - June 3, 2023
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியவை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து எரிபொருளை விநியோகித்து வருவதாக எரிசக்தி…
Read More

103 துப்பாக்கிகள் மற்றும் 28,789 தோட்டாக்கள் குறித்து வௌியான தகவல்!

Posted by - June 3, 2023
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் எவன்கார்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருந்த 103 தானியங்கி மற்றும் அரை…
Read More

.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்

Posted by - June 3, 2023
மே 09 சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பித்தும் நாட்டின் சட்டம்,ஒழுங்கை பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை. இதனால்…
Read More

குடா கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை நீடிப்பு

Posted by - June 3, 2023
களு கங்கை ஆற்றின் குடா கங்கை துணைப் படுகையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை ( 02)  விடுக்கப்பட்ட ‘ஆம்பர்’ வெள்ள…
Read More

மனைவியை எவரோ கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக கணவர் முறைப்பாடு

Posted by - June 3, 2023
அநுராதபுரம் – கெக்கிராவ, செக்குபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More