ஐ.நா. பொதுச் சபையின் துணைத் தலைவர் பதவி இலங்கைக்கு!

Posted by - June 4, 2023
ஐ.நா பொதுச் சபையின் 78ஆவது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா,…
Read More

முதல் 5 மாதங்களில், 5 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!

Posted by - June 4, 2023
இந்த ஆண்டின், முதல் 5 மாதங்களில், 5 இலட்சத்து 24 ஆயிரத்து 486 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த…
Read More

250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கைக்கு மென்பொருள் – பில் கேட்ஸ் மன்றம்

Posted by - June 4, 2023
250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாயத்துறையை தொழில்நுட்பமயமாக்குதல், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை…
Read More

களையெடுக்க நடவடிக்கை எடுங்கள் – முப்படைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

Posted by - June 4, 2023
மத நல்லிணக்கத்துக்கு கெடுதல் செய்பவர்கள் நாட்டுக்கு புற்றுநோயாகவே இருப்பார்கள். எனவே, பொலிஸார் மாத்திரமல்ல, முப்படையினரும் இணைந்து நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு…
Read More

கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சி – டிரான் அலஸ் தெரிவித்துள்ளது என்ன?

Posted by - June 4, 2023
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு…
Read More

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல விவகாரம் : பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம்

Posted by - June 4, 2023
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதற்கு நேர்மையாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஏற்கனவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுடனான…
Read More

இன்று முதல் எரிபொருள் தடங்கலின்றி விநியோகம் !

Posted by - June 4, 2023
பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் தடங்கல்கள் எதுவுமில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும்…
Read More

இராஜாங்க அமைச்சர்களுக்குப் பணியாற்றத் தடை? : டயானா கமகே!

Posted by - June 4, 2023
அமைச்சரவை அமைச்சர்கள் தமக்குக் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களைச் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா…
Read More

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

Posted by - June 4, 2023
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

கடத்தல் குற்றச்சாற்று தொடர்பில் மார்ச் 12 இயக்கம் வெளியிட்டுள்ள தகவல்

Posted by - June 3, 2023
கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர டேனியல், நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Read More