அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

Posted by - June 20, 2023
குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வகையில் பண்டாரகம குங்கமுவ பிரதேசத்தில் உள்ள  பாழடைந்த  அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…
Read More

தண்டப்பணம் அதிகரிக்கப்படும் ; போக்குவரத்து அமைச்சு

Posted by - June 20, 2023
நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணத்தை…
Read More

டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பங்காற்றிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

Posted by - June 20, 2023
டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பெரிதும் பங்காற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும்…
Read More

அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - June 20, 2023
நாட்டில் தேவையான அளவு உரம் கையிருப்பில் இருக்கின்றன. விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித…
Read More

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

Posted by - June 20, 2023
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள்…
Read More

கொழும்பு-15 காக்கைதீவை அழகுபடுத்தல் : நீண்ட காலத்தின் பின் கால்வாயை சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை !

Posted by - June 20, 2023
கொழும்பு-15, மட்டக்குளியில் அமைந்துள்ள காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது தொடர்பில் கடந்த மே மாதம் (25-05-2023 )கொழும்பு மாநகர சபை அதிகாரிகள்…
Read More

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடி ரூபா பண மோசடி – ஒருவர் கைது

Posted by - June 20, 2023
ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது…
Read More

பேராதனை மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை

Posted by - June 20, 2023
பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனையில் குழந்தையொன்று மரணித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
Read More

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் நசீர் அஹமட் நியமனம்!

Posted by - June 20, 2023
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சுற்றாடல் துறை அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More