மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - June 28, 2023
மதுபான உற்பத்தி நிறுவனங்கள், செலுத்த வேண்டிய வரியை 14 நாட்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More

ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன துணை போகுமா ?

Posted by - June 28, 2023
69 இலட்ச மக்கள் பொம்மைகள் அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன துணை…
Read More

இந்தியாவின் ஒத்துழைப்பினாலேயே இலங்கையின் மீட்சி சாத்தியமானது

Posted by - June 28, 2023
இந்தியாவின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்…
Read More

அநீதியெனில் மேன்முறையீடு செய்யுமாறு ஜீவன் கோரிக்கை

Posted by - June 28, 2023
அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும்…
Read More

கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - June 28, 2023
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று  பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில்…
Read More

நாவலப்பிட்டியில் துயரச்சம்பவம்

Posted by - June 28, 2023
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொண்டிகிரிஸ்டோ தோட்டத்தில் வீடொன்றின் அறையில் தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…
Read More

ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

Posted by - June 28, 2023
களனிவெளி ரயில் மார்க்களத்தில் ரயில் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) அதிகாலை 4.00…
Read More

புதிய அதிபர் நியமனங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை

Posted by - June 28, 2023
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வணக்கத்திற்குரிய புத்கோட்டே…
Read More

கொழும்பில் கோடி கணக்கில் கொள்ளை

Posted by - June 28, 2023
கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட நபரை தேடி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனா் விசாரணைகளின்…
Read More