அதிபர் இல்லாமல் இயங்கும் 323 பாடசாலைகள்!

Posted by - June 30, 2023
தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்தார்.…
Read More

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று தீர்மானம்

Posted by - June 30, 2023
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் வெளியானது

Posted by - June 30, 2023
பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி   வாக்களிக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…
Read More

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும்

Posted by - June 30, 2023
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் உள்ளன. 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக அதனை பிரச்சினைகளுக்கு…
Read More

எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

Posted by - June 30, 2023
அஸ்வெசும சமூக நலன்புரி திட்டத்தை எவரையும் கைவிடாத வகையில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
Read More

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுவது மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

Posted by - June 30, 2023
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுகின்ற அதிகாரமானது, மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி…
Read More

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - June 29, 2023
போலி நாணயத்தாள்களை அச்சிட்டு அந்த நாணயத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

150 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஐவர் படுகாயம்

Posted by - June 29, 2023
நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
Read More

ஹெரோயினுடன் எட்டு வெளிநாட்டவர்கள் கைது!

Posted by - June 29, 2023
மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்களும் இரண்டு பாகிஸ்தானியர்களும் பொலிஸ்…
Read More