நுவரெலியாவில் வீதியில் மரமும் மின் கம்பமும் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Posted by - July 5, 2023
நுவரெலியா  நகரில் உள்ள நுவரெலியா மற்றும் கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக வீசும் கடும் காற்றால் மரமொன்று…
Read More

நடாஷா எதிரிசூரியவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது !

Posted by - July 5, 2023
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாகக்  கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை வழங்கி கொழும்பு…
Read More

கொழும்பு ஒல்கொட் மாவத்தை பொலிஸ் காவலரணை சேதப்படுத்தி, பொலிஸாரை மிரட்டியவர் கைது!

Posted by - July 5, 2023
கொழும்பு  புறக்கோட்டை  ஒல்கொட் மாவத்தையிலுள்ள பொலிஸ் காவலரணில் வைத்து  பொலிஸ் அதிகாரிகளை கத்தியைக் காட்டி மிரட்டி காவலரணைச் சேதப்படுத்திவிட்டு தப்பிச்…
Read More

பெரஹரா கலாச்சாரத்திலிருந்து யானைகளை அகற்றுவதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் தீவிர முயற்சி

Posted by - July 5, 2023
பெரஹரா கலாச்சாரத்திலிருந்து யானைகளை அகற்றுவதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என அஸ்கிரிய பீடத்தின் நாரம்பனவே ஆனந்த தேரர்…
Read More

பாராளுமன்ற குழு கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், சபை முதல்வர் செல்வது பொருத்தமற்றது

Posted by - July 5, 2023
பாராளுமன்ற குழு கூட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், சபை முதல்வர் ஆகியோர்…
Read More

கொழும்பில் 24 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உறுதிப்பாகங்களை திருடிய மூவர் கைது

Posted by - July 5, 2023
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாகன உதிரிபாகங்களை திருடிய கொள்கலன் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

விவசாயிகளுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி

Posted by - July 5, 2023
அடுத்த பெரும் போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை தயார் செய்வதற்காக ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…
Read More

சத்தரதன தேரர் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - July 5, 2023
ராஜாங்கனையே சத்தரதன தேரரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான்…
Read More

நடாஷா மீண்டும் விளக்கமறியலில்

Posted by - July 5, 2023
நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More