விக்டோரியா அணை கசிவு தொடர்பில் ஷஷேந்திர ராஜபக்ஷ விளக்கம்

Posted by - July 7, 2023
விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர்…
Read More

சமாதான நீதவான், விசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - July 7, 2023
பொது நிர்வாக அமைச்சு செயலில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள கிராம உத்தியோகத்தர்களை…
Read More

இரத்த காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்பு

Posted by - July 7, 2023
மாத்தறையில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை அவரது சடலம்…
Read More

க.பொ.த உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

Posted by - July 7, 2023
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள், கல்வி அமைச்சால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.…
Read More

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முடக்கத்தில்

Posted by - July 7, 2023
பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான  முறைப்பாடுகள் அதிகாரிகள் பற்றாக்குறையினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முடக்கத்தில் உள்ளது.
Read More

ஜனாதிபதியின் அழைப்பு மக்களை வாழவைப்பதற்கா ? அல்லது மக்களின் வாழ்வை அழிப்பதற்கா ?

Posted by - July 7, 2023
அரசாங்கம்  ராஜபக்ஷவின் விருப்பத்திற்கிணங்க தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னைய பிரதிநிதிகளை அழைக்கும் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
Read More

நாட்டில் திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ளவும் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்

Posted by - July 7, 2023
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவருவது போல் திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ளவும் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்.
Read More

இலஞ்சம் வழங்குவதும் குற்றம் : வாங்குவதும் குற்றம்

Posted by - July 7, 2023
இலஞ்ச ஊழல் ஒழிப்பு  ஆணைக்குழுவால் மாத்திரம் ஊழலை ஒழிக்க முடியாது. நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Read More

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்தங்களை நீதி அமைச்சரிடம் கையளித்தோம்

Posted by - July 7, 2023
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரி அமைத்த குழுவினர் சமர்ப்பித்த ஆலோசனைகளில் உடன்பட முடியாதென்பதினால்…
Read More

பொருளாதார படுகொலையாளர்களால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்!

Posted by - July 7, 2023
பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாக வாழும் போது நடுத்தர அப்பாவி மக்கள் பொருளாதார பாதிப்புக்கு நட்டஈடு செலுத்துகிறார்கள். இலங்கையில் பிரதேச சபை…
Read More