கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புனரமைக்க திட்டம்!

Posted by - September 2, 2025
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை 1.3 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்ய திட்டங்கள்…
Read More

டிஜிட்டல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்

Posted by - September 2, 2025
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்…
Read More

விமான நிலைய வருகை முனையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டன

Posted by - September 2, 2025
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்…
Read More

ஞாயிற்றுகளில் ‘காலை’ தடை

Posted by - September 2, 2025
ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை மாத்தறை நகரில் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
Read More

போலி வேலை மோசடி குறித்து எச்சரிக்கை

Posted by - September 2, 2025
குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலை மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று…
Read More

மாத்தளையில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 2, 2025
மாத்தளை, கொஹோலன்வல, ஹுனுபிட்டிய, மடவலஉல்பத பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் தேங்காய்களை திருட முயன்ற சந்தேக நபர், தோட்டத்தின் காவலாளியால் சுடப்பட்டதாகவும்,…
Read More

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 2, 2025
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம்…
Read More

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது

Posted by - September 2, 2025
அரச வைத்திய சாலைகளில் மருந்து வகைகளுக்கு எதுவித தட்டுப்பாடுகளும் இல்லை என சுகாதார, ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக…
Read More

மூன்று பிள்ளைகளின் தாயார் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை – பொலிஸார் விசாரணை!

Posted by - September 2, 2025
அநுராதபுரம் – ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார்.
Read More

விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கு சஜித் விஜயம்

Posted by - September 2, 2025
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,…
Read More