இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் – பாதுகாப்பு செயலாளருக்கிடையில் சந்திப்பு

Posted by - July 14, 2023
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள, வினோத்…
Read More

சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் பதவி விலக வேண்டும்

Posted by - July 14, 2023
அரச வைத்தியசாலைகளுக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா என மக்கள் அச்சம் கொள்ளும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர்,…
Read More

பயங்கரவாதம் , தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும்!

Posted by - July 14, 2023
ஆட்கடத்தல், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் பிராந்திய நாடுகளில் அமைதிக்கு சவால் விடும் பயங்கரவாதம், தீவிரவாதம் தொடர்பான அச்சுறுத்தல்கள் தொடர்பில் பிராந்திய…
Read More

ராஜிதவிற்கு எதிரான வழங்கில் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - July 13, 2023
ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 22…
Read More

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்கள் செப்டம்பரில் விசாரணை

Posted by - July 13, 2023
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம்…
Read More

மொரவெவ பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவிக்க தீய சக்திகள் முயற்சி

Posted by - July 13, 2023
மொறவெவ பிரதேசத்தில் இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் முகமாக தீய சக்திகள் செயற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.…
Read More

தடுப்பூசி ஏற்றப்பட்ட யுவதி உயிரிழந்த சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்

Posted by - July 13, 2023
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More

ரோயல்பார்க் கொலையாளிக்கு பொதுமன்னிப்பு – அரசியலமைப்பு மீறவில்லை என சிறிசேன தெரிவிப்பு

Posted by - July 13, 2023
ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியல் அமைப்பை  மீறி தான் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி…
Read More