நிலத் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை

Posted by - July 23, 2023
இரத்தினபுரி, ஹிந்தெல்லன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் மூலம் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்…
Read More

விரைவில் விலை சூத்திரம்

Posted by - July 23, 2023
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக…
Read More

மேலும் இரண்டு வகை மருந்துகள் நீக்கம்

Posted by - July 23, 2023
அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை எஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின்…
Read More

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில், டலஸ் போட்டி!

Posted by - July 23, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ…
Read More

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை

Posted by - July 23, 2023
கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் எனவும், கல்வியின் தரம் மற்றும் சமத்துவத்தை உருவாக்குவதற்கான தேசிய கொள்கையை அரசாங்கம் தயாரிக்க…
Read More

ஒற்றையாட்சியை பாதுகாக்கவே மக்கள் பெரமுனவிற்கு ஆணை வழங்கினர் – சாகர

Posted by - July 23, 2023
நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக அல்ல, ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே நாட்டு மக்கள் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, ஆணை வழங்கினர் என அந்தக்…
Read More

பாடசாலைகளுக்கான 2ஆம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

Posted by - July 23, 2023
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் ஓகஸ்ட்…
Read More

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதே எதிர்பார்பு

Posted by - July 23, 2023
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதார பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில்…
Read More

நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைய நேரிடும்

Posted by - July 23, 2023
நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு திறைசேரியால் நிதி வழங்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைப்பு பணிகளை இடைநிறுத்தினால் நாடு மீண்டும்…
Read More