நாட்டில் மீண்டும் மின்வெட்டு: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Posted by - August 1, 2023
நாட்டில் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More

யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

Posted by - August 1, 2023
யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கம்பஹா –…
Read More

கோழி இறைச்சியின் விலை குறித்து வெளியான அறிவிப்பு!

Posted by - August 1, 2023
உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ…
Read More

மக்களாணை இருந்தால் தேர்தலை விரைவாக நடத்துங்கள்!

Posted by - August 1, 2023
ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு இன்னும் 365 நாட்களே உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும்…
Read More

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர் வடிகானிலிருந்து சடலமாக மீட்பு!

Posted by - August 1, 2023
களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை  (1) காலை வடிகானிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக களுத்துறை…
Read More

சுற்றறிக்கையை நீக்காததால் எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்

Posted by - August 1, 2023
சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையை நீக்கி கொள்ளாமல் இருந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து…
Read More

கோட்டாவைப் போன்று தவறான ஆலோசனைகள் ஜனாதிபதி ரணில் கேட்பதை தவிர்க்க வேண்டும்

Posted by - August 1, 2023
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் அறிவுறுத்தியுள்ளோம். கோட்டபய ராஜபக்ஷவை போன்று தவறான ஆலோசனைகள் கேட்பதை…
Read More

பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற அச்சம் ஏற்படுகின்றது – பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகர

Posted by - August 1, 2023
இலங்கையில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்ற விதத்தினை பார்க்கின்றபோது மற்றுமொரு பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தோன்றுகின்றது என…
Read More

ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம் – அருட்தந்தை மா.சக்திவேல்

Posted by - August 1, 2023
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும், மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்…
Read More