ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் மரணம் – தென்னிலங்கையை உலுக்கிய சம்பவம்

Posted by - August 2, 2023
எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் வீடொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
Read More

வயோதிபர்களை அனுப்பி விட்டு திறமையானவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்

Posted by - August 2, 2023
சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து தரப்பினருமே இந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்துள்ளனர். இன்று தலைதூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More

121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி ரூபா

Posted by - August 2, 2023
இலங்கை பொஸ் திணைக்களத்தில் வாட‍கை அடிப்ப‍டையில் காணப்படுகின்ற 121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் அதன் பராமரிப்பு செலவுகளுக்காக அரசாங்கம்…
Read More

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை மகிழ்விக்க முயற்சிப்பது பயனற்றது

Posted by - August 2, 2023
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பு தேவையாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையில்…
Read More

இ.போ.ச. பஸ் சாரதிகளால் ஏற்படும் விபத்துகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை

Posted by - August 2, 2023
இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளால் இழைக்கப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை பிரிவின்…
Read More

5450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Posted by - August 2, 2023
பட்டதாரிகள் 5450 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. இதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி…
Read More

ஜப்பான் திறன் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

Posted by - August 2, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) திறன்…
Read More

கஞ்சா தொழிலில் இலங்கை முன்னணியில் இருக்க முடியும்: டயானா

Posted by - August 2, 2023
கஞ்சா செய்கையானது உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருவதாகவும், இலங்கை இத்தொழிலில் முன்னணியில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர்…
Read More

கைதிகளின் உணவு தேவைக்காக வருடாந்தம் 5.5 பில்லியன் ரூபா செலவு !

Posted by - August 2, 2023
இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அண்மைக் காலமாக நாட்டிலுள்ள…
Read More