அனைத்து கட்சித் தலைவர்களுக்கு விசேட அறிவிப்பு

Posted by - August 4, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது…
Read More

வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - August 4, 2023
மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…
Read More

சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீரைத் திறந்துவிடுமாறு விவசாயிகள் 11 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - August 4, 2023
சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீரைத் திறுந்துவிடுமாறு கோரி எம்பிலிப்பிட்டிய  பஸ் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் 11 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More

காவிந்த மற்றும் முஜிபுர் மீது புகார்

Posted by - August 4, 2023
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மருதானை பொலிஸில் முறைப்பாடு…
Read More

வைத்தியர் எடுத்த தவறான முடிவு

Posted by - August 4, 2023
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து…
Read More

பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தை வழங்குகின்றனர்

Posted by - August 4, 2023
மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும் பொது பணத்தை திருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே நீர் கட்டண அதிகரிப்பு

Posted by - August 4, 2023
நீர்கட்டணத்தை அதிகரித்துள்ளதன் மூலம் அரசாஙகம்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மீண்டும்  கஷ்டத்துகுள்ளாக்கி இருக்கிறது.
Read More

தம்புத்தேகம விபத்தில் நால்வர் பலி, 4 பேர் காயம்

Posted by - August 4, 2023
தம்புத்தேகம  – ஹிரியகம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (4) அதிகாலை கோர வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாகன விபத்தில்…
Read More

சிறுவனின் பிரேதப்பரிசோதனையை தடைசெய்யப்பட்டிருந்த சட்ட வைத்திய அதிகாரியே மேற்கொண்டார்

Posted by - August 4, 2023
கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேதபரிசோதனையை தடை செய்யப்பட்ட சட்டவைத்திய அதிகாரியொருவரே மேற்கொண்டார் என…
Read More

ரணில் முதலில் பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்

Posted by - August 4, 2023
13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் சர்வக்கட்சி தலைவர் மாநாட்டை நடத்த முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா…
Read More