வர்த்தகரிடம் 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபருக்கு விளக்கமறியல்

Posted by - August 10, 2023
வர்த்தகர் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் ஒருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது…
Read More

அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கத்தில் பிளவு?

Posted by - August 10, 2023
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு முன்வைக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான…
Read More

குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு!

Posted by - August 10, 2023
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குருணாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும்…
Read More

கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

Posted by - August 10, 2023
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்…
Read More

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு உரிமக் கட்டணம்!

Posted by - August 10, 2023
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோ கிராம் ஒன்றுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை ஆணையாளர்…
Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

Posted by - August 10, 2023
மாகாணசபை முறைமை நாட்டின் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் அதனை இனிமேல் இல்லாமலாக்க முடியாது. அத்துடன் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக…
Read More

தமிழர்களை ‘தெமலோ’ என்றழைப்பது தவறு : தமிழர், திரவிடர் என்றழைக்க வேண்டும்

Posted by - August 10, 2023
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். தமிழர்களை  ‘தெமலோ’ என்று குறிப்பிடுவதன் ஊடாகவே இனவாதம் வெளிப்படுகிறது.…
Read More

13 தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணை மீண்டும் இன மோதலுக்கு வழியமைக்கும்

Posted by - August 10, 2023
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் பிரேரணைகள் நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களுக்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Read More

அதிகாரப்பகிர்வு விவகாரத்தில் மஹிந்த 13 பிளஸ் நிலைப்பாட்டிலேயே உள்ளார்

Posted by - August 10, 2023
அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார். 13 ஆவது…
Read More