8 மாடி கட்டிடத்தில் இருந்து மயங்கி விழுந்த இளைஞன் பலி

Posted by - August 11, 2023
வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…
Read More

அங்கொடையில் நோயாளர் கொலை, நால்வருக்கு விளக்கமறியல்!

Posted by - August 11, 2023
அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதான…
Read More

சபாநாயகரின் தீர்மானம் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு பலத்த அடி

Posted by - August 11, 2023
கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கையாகவே, சர்வதேச…
Read More

குறைந்த விலையில் சினோபெக் எரிபொருள்!

Posted by - August 11, 2023
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை…
Read More

சூட்கேஸில் தோட்டாக்களுடன் கடுவலை நீதிமன்றத்துக்குச் செல்ல முயற்சித்தவர் கைது!

Posted by - August 11, 2023
துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை கடுவலை நீதிவான் நீதிமன்றத்துக்குள் கொண்டுச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (11) கைது…
Read More

நாட்டின் அரச வங்கிகளில் முறைகேடுகள்!

Posted by - August 11, 2023
நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள்…
Read More

748 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை!

Posted by - August 11, 2023
சட்டவிரோதமான முறையில் துபாயிலிருந்து இலங்கைக்கு கொள்கலனில் கொண்டு வரப்பட்ட 748 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு  சிகரெட்டுகளை அழிப்பதற்கு சுங்க…
Read More

பதுளை போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் மின்சார விநியோகம்!

Posted by - August 11, 2023
பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கான மின் விநியோகக் கட்டணத்தின் நிலுவையைச் செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த  மின்  விநியோகம் மீண்டும்…
Read More

போலியான வீசாவைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்தவர் கைது!

Posted by - August 11, 2023
போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக்…
Read More

இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 ஈரானிய மாலுமிகள்!

Posted by - August 11, 2023
இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான்…
Read More