வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம்!

Posted by - August 18, 2023
வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை…
Read More

தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

Posted by - August 18, 2023
குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள…
Read More

பாலர் பாடசாலை முதல் உயர்தரம் வரை பாலியல் கல்வி

Posted by - August 17, 2023
பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாக …
Read More

ஒரு கூட்டுக் குழுவை உருவாக்க நடவடிக்கை!

Posted by - August 17, 2023
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக, அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும்…
Read More

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்

Posted by - August 17, 2023
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்…
Read More

சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களில் 100 வாடி வீடுகள்

Posted by - August 17, 2023
இந்த வருடத்திற்குள் சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களில் “வாடி வீடு”  என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்கப்படும்…
Read More

35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்!

Posted by - August 17, 2023
35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில்…
Read More

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை : வத்தளையிலும் பொரளையிலும் இருவர் கைது!

Posted by - August 17, 2023
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில்  ஒருவர் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது…
Read More

மிகிந்தலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிதியம் நிதியுதவி

Posted by - August 17, 2023
கடந்த 11 ஆம் திகதி அநுராதபுரம் – மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள்…
Read More

ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

Posted by - August 17, 2023
2022, 2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 33 ஈ சரத்துக்கமைய ஜனாதிபதியின்…
Read More