தேசிய கீதம் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மெல்லிசையின் அடிப்படையில் பாடப்படவில்லை

Posted by - August 22, 2023
எல்.பி.எல். போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மெல்லிசையின் அடிப்படையில் பாடப்படவில்லை என தேசிய கீதம் இசைக்கப்பட்ட…
Read More

மாற்றத்துக்குள்ளான கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையம்!

Posted by - August 22, 2023
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையம்  தற்போது புதிய மாற்றத்துக்கு  உள்ளாகியுள்ளது. இதன்படி, கோபுரத்தின் பார்வை மைய இடத்திலிருந்து காணக்கூடிய…
Read More

நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை

Posted by - August 22, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சபாநாயகர் சபையில் விடுத்த அறிவிப்பு நீதிமன்றத்துக்கும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கும் அழுத்தம் பிரயோகித்துள்ளது.
Read More

பொது பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - August 22, 2023
எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது ஆதரவளித்தால், அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல்…
Read More

குடிநீர் குறித்து அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!

Posted by - August 22, 2023
குடிநீரின் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாக கருதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, அவசர நடவடிக்கை குழுவின்…
Read More

மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்

Posted by - August 22, 2023
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற…
Read More

சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்- சுகாதார அமைச்சு

Posted by - August 22, 2023
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சிறுவர்கள்…
Read More

அனைத்து தரப்பினையும் ஒன்றிணைக்கும் இயலுமை ரணில் எனும் தலைமையிடம் உள்ளது

Posted by - August 22, 2023
பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறுகிய காலத்தில் பெருமளவான சட்டங்களைக் கொண்டுவந்ததாகவும், வலுவான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில்…
Read More

காலி சிறைச்சாலைக் கைதிகளை நீதிமன்றில் ஆஜா்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

Posted by - August 22, 2023
நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஆஜர் செய்வதனை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

46,904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு

Posted by - August 22, 2023
நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு 46,904.54 ஏக்கராக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வறட்சியால்…
Read More