மதுபானங்களின் விலையைக் குறைக்கவும்: டயானா

Posted by - August 23, 2023
விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே…
Read More

கொழும்பு மாவட்டத்திற்குள் காணியின் பெறுமதிகள் 15 சதவீத அதிகரிப்பு

Posted by - August 23, 2023
2023இன் முதல் பாதி ஆண்டில் இலங்கையில் கொழும்பு மாவட்டத்திற்குள் காணியின் பெறுமதிகள் 15 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளது.
Read More

நாளாந்த மின்சார உற்பத்தி செலவு அதிகரிப்பு

Posted by - August 23, 2023
நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Read More

சரத் வீரசேகர முழுமையான மனநோயாளி – கோவிந்தன் கருணாகரம் கடும் காட்டம்

Posted by - August 23, 2023
பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோர் ஒரு கூட்டணியாக இணைந்து இனவாதத்தை பரப்பி இந்த…
Read More

நளின் பண்டார ஜயமஹா, வசந்த யாப்பா பண்டார ஆகியோர் சபையிலிருந்து வெளியேறினர்!

Posted by - August 23, 2023
மொட்டு கட்சியின் பிங்கிரிய தொகுதி மாநாடு பிங்கிரிய பிரதேச சபையில் நடத்தியமை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார சபைக்கு…
Read More

13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சிதன்மையை வெளிப்படுத்தவேண்டும்

Posted by - August 23, 2023
13வது திருத்தம் தொடர்பில்  தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் எனஇந்தியாவிற்கான இலங்கை தூதுவர்  மிலிந்த மொராகொட வேண்டுகோள்விடுத்துள்ளார்.
Read More

பாடசாலைகளுக்குச் செல்லும் குறைந்த வயதுடைய பிள்ளைகளும் மாரடைப்புக்கு உள்ளாகும் அபாயம்!

Posted by - August 23, 2023
பாடசாலைகளுக்குச் செல்லும் குறைந்த வயதுடைய பிள்ளைகள் கூட சிறு வயதிலேயே மாரடைப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக களுத்துறை பொது வைத்தியசாலையின்…
Read More

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்கிறார் சரத் வீரசேகர

Posted by - August 23, 2023
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு…
Read More

போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் கண்டியில் கைதான கிராம அலுவலர்!

Posted by - August 23, 2023
பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் கிராம அலுவலர் ஒருவரை கண்டி விசேட குற்றப் புலனாய்வுப்…
Read More