அதிகரிக்கப்பட்டிருக்கும் சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணத்தை இடை நிறுத்தவும்

Posted by - August 24, 2023
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணம் நூற்றுக்கு 257 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Read More

கொவிட் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வேன்

Posted by - August 24, 2023
கொவிட் தொழிநுட்ப குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தீர்மானங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
Read More

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டாம்

Posted by - August 24, 2023
அண்மைக்காலங்களில் நாட்டின் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறு இடம்பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து மிகுந்த மனவேதனை அடைவதாகத்…
Read More

பாதசாரி கடவையில் ஒருவர் பலி

Posted by - August 23, 2023
களுத்துறை சிறிகுருச பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (22) மாலை களுத்துறை சிறிகுருச பாடசாலைக்கு…
Read More

கைக்குழந்தையுடன் குளத்தில் குதித்த தாய்

Posted by - August 23, 2023
தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில்  குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை…
Read More

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் திகதி அறிவிப்பு

Posted by - August 23, 2023
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும்

Posted by - August 23, 2023
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…
Read More

நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது

Posted by - August 23, 2023
நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. சில…
Read More

மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

Posted by - August 23, 2023
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு…
Read More

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Posted by - August 23, 2023
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு மீண்டும்…
Read More