தேசிய செயலகத்தில் பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களைத் தடை செய்ய நடவடிக்கை!

Posted by - August 29, 2023
தேசிய செயலகத்தில் பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களைத்  தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு…
Read More

அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹொலன் இலங்கை வருகை

Posted by - August 29, 2023
அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலன் (Senator Chris Van Hollen) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
Read More

கராப்பிட்டிய வைத்தியசாலையில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிரசவம்

Posted by - August 29, 2023
சிறுமி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த  சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைப்பதற்காக  கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சிறுவர்…
Read More

ஜனாதிபதி தேர்தலில் நான் குதிப்பேன்: அநுர

Posted by - August 29, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார…
Read More

வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்பிக்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Posted by - August 29, 2023
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில்…
Read More

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம்

Posted by - August 29, 2023
பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக…
Read More

ஆங்கில மொழிப் பாடத்தை வெற்றிகரமாக முடித்துள்ள 5 எம்பிக்கள்!

Posted by - August 29, 2023
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
Read More

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

Posted by - August 29, 2023
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

21 போலி ஆவணங்கள்: ஜோடி கைது

Posted by - August 29, 2023
போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நுவரெலியாவில் வைத்து இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

அமைச்சரவை அனுமதித்ததும் கொடுப்பனவு அதிகரிக்கும்

Posted by - August 29, 2023
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு அமைச்சரவை…
Read More