லிந்துலையில் மண்வெட்டிப் பிடியால் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை கொலை

Posted by - August 30, 2023
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29)  ஏற்பட்ட முரண்பாட்டில் மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்…
Read More

யாழ். பலாலியில் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொந்தரவு – பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்

Posted by - August 30, 2023
பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்…
Read More

இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்

Posted by - August 30, 2023
இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுவதாக ஆளும்…
Read More

கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஜனாதிபதி முயற்சி – எஸ்.எம்.மரிக்கார்

Posted by - August 30, 2023
சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஆளுந்தரப்பின் எம்.பி.க்களை அடுத்த வாரம் வெளிநாட்டு பயணங்களை…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில்லை

Posted by - August 30, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை அரசாங்கத்தின் எந்த தரப்பினருடனும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…
Read More

ஊடகங்களில் தோன்றும் ஆசைக்காக மக்கள் பணத்தை வீண்விரயமாக்கும் எதிர்க்கட்சி தலைவர்

Posted by - August 30, 2023
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களில் தோன்ற வேண்டும் என்ற தனது ஆசைக்காக பாராளுமன்ற அமர்வுகளின் போது நாளொன்றுக்கு 40…
Read More

திருகோணமலையில் முதலீட்டு வாய்ப்புக்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதை பாகுபாட்டுடன் பார்ப்பது தவறு

Posted by - August 30, 2023
நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சகல நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும். அந்த அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள…
Read More

கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!

Posted by - August 30, 2023
கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 05 பேர் கொண்ட குழு வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் முகத்தை…
Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - August 30, 2023
நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளம்,…
Read More

நாட்டின் முக்கிய பகுதியில் ஆயுத களஞ்சியசாலை சுற்றிவளைப்பு: ஆயுதங்கள் பல மீட்பு!

Posted by - August 30, 2023
மீரிகம – பல்லேவெல பகுதியில் மேல் மாகாண புலனாய்வு பிரிவனர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல காலமாக நடத்திச்…
Read More