ரணிலுடன் ஒன்றிணையும் நிலைப்பாட்டில் மைத்திரி

Posted by - September 2, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளார்.
Read More

பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்

Posted by - September 2, 2023
சட்ட விரோத பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை…
Read More

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது!

Posted by - September 1, 2023
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More

நாளை இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

Posted by - September 1, 2023
இலங்கைக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சனிக்கிழமை (2) நாட்டை…
Read More

மேலும் 100 மில்லியன் டொலரை செலுத்திய இலங்கை

Posted by - September 1, 2023
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொண்ட நாணயமாற்று கடன் வசதி குறித்த மற்றுமொரு தவணை செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷிடம்…
Read More

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு

Posted by - September 1, 2023
மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு…
Read More

மேலும் ஒரு கட்டணமும் உயர்ந்தது

Posted by - September 1, 2023
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போக்குவரத்து கட்டணத்தை 5 சதவீதத்தால் உயர்த்துவதற்கு கொள்கலன்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முக்கிய ஆதாரத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளது

Posted by - September 1, 2023
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை தாமதமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும்…
Read More

வெல்லம்பிட்டிய படுகொலைச் சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - September 1, 2023
கடந்த 28 ஆம் திகதி வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்…
Read More