விபத்தில் தந்தையும் மகளும் பலி

Posted by - September 2, 2023
வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த…
Read More

பெரும்போகத்திற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Posted by - September 2, 2023
எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர்வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்ப்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு, விவசாய…
Read More

நாமலின் மின்கட்டணம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனு

Posted by - September 2, 2023
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகெட்டியவில் உள்ள வீட்டிற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
Read More

காணி, பொலிஸை தவிர ஏனைய அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

Posted by - September 2, 2023
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும்…
Read More

பெருந்தோட்ட தொழிலாளர்கள் – தோட்ட முகாமைத்துவம் முரண்பாடு

Posted by - September 2, 2023
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட  முகாமைத்துவத்துக்கும் இடையில் ஏற்படும் பல்வேறு தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது என அண்மையில் இடம்பெற்ற…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக அனைத்து உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு

Posted by - September 2, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராதந்திர பிரதிநிதிகளுக்கு…
Read More

நலிவுற்ற சமூகப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய கொள்கை வகுப்பு மற்றும் செயற்திட்ட உருவாக்கம் அவசியம்

Posted by - September 2, 2023
இலங்கையில் நலிவுற்ற நிலையில் உள்ள பின்தங்கிய சமூகப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான கொள்கை வகுப்பு மற்றும் செயற்திட்ட உருவாக்கத்தில் அரசாங்கம் விசேட…
Read More

அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 6,7 திகதிகளில்

Posted by - September 2, 2023
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற…
Read More

பல்பரிமாணத் தாக்கங்களால் பெரிதும் நலிவுற்ற நிலையில் 12.34 மில்லியன் மக்கள்

Posted by - September 2, 2023
இலங்கையின் பல்பரிமாணப் பாதிப்புச் சுட்டெண் 0.206 ஆகக் கணிப்பீடு மொத்த சனத்தொகையில் 55.7 சதவீதமானோர் நலிவுற்றநிலையில் உள்ளனர் உயர் பாதிப்புக்கள்…
Read More