இரு வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன பணிப்பு

Posted by - September 4, 2023
கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொழும்புகே மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தை வீடமைப்புத் திட்டங்களின்…
Read More

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை

Posted by - September 4, 2023
பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனம் ஒத்திவைப்பு

Posted by - September 4, 2023
ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை திகதி இன்றி ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
Read More

ஹோட்டல் அறையில் பெண் மரணம்

Posted by - September 4, 2023
தலங்கம நெரலு உயன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (03) இரவு…
Read More

அரசியலில் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன் – மைத்திரிபால சிறிசேன

Posted by - September 4, 2023
அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக…
Read More

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு!

Posted by - September 4, 2023
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டைவிட்டு வெளியேறிய 2 இலட்சம் பேர்!

Posted by - September 4, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ததைத் தொடர்ந்து நேற்று வரை 200,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து…
Read More

பல மில்லியன் டொலர் பெறுமதியான அதிகளவு கனிய மணல் இலங்கையில் இருந்து ஏற்றுமதி

Posted by - September 4, 2023
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெறுமதியுடைய பெருமளவிலான கனிய மணலை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும்…
Read More

சிறைக்கைதியாக இருக்காமல் ஜனாதிபதி மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்

Posted by - September 4, 2023
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை இதுவரையில் குறைக்க முடியவில்லை. ஜனாதிபதி சிறைக்கைதியாக மாறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு வழிகள் காணப்படுகிறன.
Read More