225 உறுப்பினர்களும் அழிய வேண்டும் என மக்கள் குறிப்பிடுவது நியாயமானதே

Posted by - September 6, 2023
நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாக்க ஆளும் தரப்பினர்கள் செயற்படுவார்களாயின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும்…
Read More

7 வயது சிறுமியை புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்டவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Posted by - September 6, 2023
ஏழு வயது சிறுமியை வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்ட  குற்றத்தை ஒப்புக்கொண்ட 43 வயதுடைய மூன்று…
Read More

நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என கோட்டாவிடம் தெரிவித்த நிசாந்த சில்வா

Posted by - September 6, 2023
20 வருடங்களாக நிசாந்த டி சில்வா இலங்கையின் முக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவராக காணப்பட்டார். மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து 2015…
Read More

ஐ.நாவின் இலங்கை அலுவலகம் மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - September 6, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில்…
Read More

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு!

Posted by - September 6, 2023
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதிப் பற்றிய குழுவுக்கு அறிவித்துள்ளனர்.…
Read More

குறைந்த கட்டணத்தில் அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கும் இடையில் விமான சேவை

Posted by - September 6, 2023
அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. அபுதாபி…
Read More

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று

Posted by - September 6, 2023
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று(06) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. விவாதம்…
Read More

கட்சியிலிருந்து அதிரடியாக தூக்கப்பட்ட தயாசிறி!

Posted by - September 6, 2023
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More

சனல் 4 வெளியிட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்காெள்ள வேண்டும்

Posted by - September 6, 2023
ஆட்சிக் கதிரையில் ஏறவேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதே  ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
Read More

சஹ்ரானுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

Posted by - September 6, 2023
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சஹ்ரானுக்கும்,…
Read More