இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை

Posted by - September 10, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை எனவும் சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சுயாதீனமான…
Read More

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுமார் 800 மாணவர்களுக்கு விடுதி வசதிகள்

Posted by - September 10, 2023
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Read More

வெல்லவாயவில் வீடு ஒன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு!

Posted by - September 10, 2023
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் ஒருவரின் சடலம் நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை

Posted by - September 10, 2023
நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில்…
Read More

காணி தகராறு தீவிரமடைந்து ஒருவர் கொலை

Posted by - September 10, 2023
நுவரெலியா மீபிலிமான பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ள…
Read More

கலால் சட்டத்தில் விரைவில் திருத்தம்

Posted by - September 10, 2023
கலால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது…
Read More

அரச பணியாளர்களின் விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை

Posted by - September 10, 2023
தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.…
Read More

தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

Posted by - September 10, 2023
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள்…
Read More

கொழும்பில் நாளை முதல் பசும்பால் விநியோகம்

Posted by - September 10, 2023
கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…
Read More

உருளைக் கிழங்குக்கான வரி நீடிப்பு

Posted by - September 10, 2023
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி,…
Read More