பொலிஸ் உத்தியோகத்தை தாக்கிய நபரொருவர் கைது!

Posted by - September 16, 2023
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர்…
Read More

அரசாங்கம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - September 16, 2023
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள்  குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி…
Read More

பாராளுமன்ற விசேட குழுவின் முக்கிய கோரிக்கை

Posted by - September 16, 2023
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு…
Read More

கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் அகற்ற நடவடிக்கை

Posted by - September 16, 2023
பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என…
Read More

சஞ்சீவவை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - September 16, 2023
பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றசெயல்களுடன் தொடர்புடையவருமான கனேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமாரவை 90 நாட்கள் தடுத்து…
Read More

குருநாகலில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்

Posted by - September 16, 2023
குருநாகலில் உள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்கள் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More

17 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது

Posted by - September 16, 2023
சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை…
Read More

பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை

Posted by - September 16, 2023
நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறுபவர்கள் இலகுவில் தப்பித்துக்கொள்ள முடியாது

Posted by - September 16, 2023
ஊழல் எதிர்ப்பு  சட்டத்தை மீறுபவர்களுக்கு இலகுவில் தப்பித்துக்கொள்ள முடியாமல் கடுமையான தண்டனைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அதனால் ஊழல் அற்ற நாட்டை ஏற்படுத்த…
Read More