சஹ்ரானை மிகுந்த திறமைசாலியான ஒருவர் இயக்கினார்!

Posted by - September 19, 2023
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை…
Read More

ஆசிரியரால் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

Posted by - September 19, 2023
வத்தேகம பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதுடைய…
Read More

சனுகி விஹங்கா சிறுமிக்கு புதிய வீடு கட்டித்தரப்படும்

Posted by - September 19, 2023
தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் தீயினால் எரிந்து நாசமான சனுகி விஹங்கா என்ற சிறுமிக்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு…
Read More

ஹரக்கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவி : பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் உறவினரும் கைது!

Posted by - September 19, 2023
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக்  காவலில்  வைக்கப்பட்டுள்ள “ஹரக்கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன தப்பிச் செல்ல முயற்சித்தமைக்கு…
Read More

75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 42 பேர் உயிரிழப்பு : 33 பேர் காயம்!

Posted by - September 19, 2023
நாடு முழுவதும் இந்த வருடம் ஆரம்பம் முதல் நேற்று திங்கட்கிழமை (18) வரையான காலப் பகுதி வரை  75 துப்பாக்கிச்…
Read More

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் ரத்கமவில் மீட்பு!

Posted by - September 19, 2023
ரத்கம மயானத்துக்கு பின்புறமாக  உள்ள குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்  ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டதாக…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவாக்குவதற்கான ஒரு முயற்சி

Posted by - September 19, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பது ஜனாதிபதியின் அதிகாரங்களை விரிவாக்குவதற்கான ஒரு முயற்சி என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர்…
Read More

அவுஸ்ரேலியாவிற்கு அனுப்புவதாக ஆசிரியரிடம் பண மோசடி ! -ஒருவர் கைது

Posted by - September 19, 2023
அவுஸ்ரேலியாவிற்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்சம்  ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பைச் சேர்ந்த நபர்…
Read More

கொழும்பில் இடம்பெறவிருந்த திலீபன் நினைவேந்த நிகழ்வு அச்சுறுத்தலால் இரத்து

Posted by - September 19, 2023
கொழும்பில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் நடத்ததிட்டமிட்டிருந்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அச்சுறுத்தல்கள் காரணமாக இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
Read More

தனது பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சஜித் தெரிவிப்பு!

Posted by - September 19, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை பரிசீலனைக்காக எதிர்க்கட்சித்…
Read More