தமிழ்மொழியை புறக்கணித்த வவுனியா பல்கலைக்கழகம்

Posted by - September 20, 2023
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்…
Read More

6 அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு

Posted by - September 20, 2023
ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக 06 அரச நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய…
Read More

திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்

Posted by - September 20, 2023
நாட்டின் பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை,மக்கள் பிரதிநிதிகளுக்கும்  பாதுகாப்பில்லை. புலனாய்வு பிரிவினர் பலவீனமடைந்து விட்டார்கள் என்றால் திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள்…
Read More

கொழும்பு துறைமுக நகரத்தில் ஊடாக நாட்டின் இறையாண்மையை நாங்களே பாதுகாத்தோம்

Posted by - September 20, 2023
இலங்கை வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஆகவே நாட்டுக்கு வரும் முதலீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். கொழும்பு துறைமுக…
Read More

மாற்றுத்திறனாளி சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய சட்டமூலம்

Posted by - September 20, 2023
மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தாக்குதலில் ஈடுபட்டவர்களே மறைக்கின்றனர்!

Posted by - September 20, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை பரிசீலனைக்காக எதிர்க்கட்சித்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Posted by - September 20, 2023
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன மீதான துப்பாக்கி பிரயோகம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
Read More

கொழும்பு துறைமுக நகரம் ‘கொழும்பு நிதி நகரம்’ என பெயர் மாற்றம் பெறலாம் – பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

Posted by - September 19, 2023
கொழும்பு துறைமுக நகரத்தின் பெயரை ‘கொழும்பு நிதி நகரம் ‘என்று மாற்றியமைப்பதற்கு வாய்ப்புண்டு.எதிர்வரும் 26 ஆம் திகதி டுபாய், அபுதாபி…
Read More

உத்திக மீதான துப்பாக்கிச் சூடு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Posted by - September 19, 2023
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் உடனடியாக…
Read More