நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் வருடாந்தம் 30 பில்லியனை சேமிக்கலாம்

Posted by - September 28, 2023
அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் அரச சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்கலாம்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து,இலாபமுடையதாக்கினால் வருடாந்தம் 30 பில்லியன் ரூபாவை சேமித்துக்…
Read More

மது, போதையில்லா நாட்டை உருவாக்க முடியும்

Posted by - September 27, 2023
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச VIP வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக…
Read More

மேலும் 5 பேருக்கு மரணத் தண்டனை அறிவிப்பு!

Posted by - September 27, 2023
மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண…
Read More

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

Posted by - September 27, 2023
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 1.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த…
Read More

அலவ்வ விபத்தில் ஒருவர் பலி!

Posted by - September 27, 2023
அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…
Read More

ஹரக் கட்டா தப்பிச் செல்லவிருந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

Posted by - September 27, 2023
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா என்பவர் தப்பிச் செல்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்ததாக…
Read More

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு கோர வேண்டும் – எஸ்.எம்.சந்திரசேன

Posted by - September 27, 2023
சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தால் ராஜபக்ஷர்களின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நட்டஈடு கோர…
Read More

2048 – பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற பல நாடுகளின் ஆதரவு

Posted by - September 27, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம்

Posted by - September 27, 2023
இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின்இரண்டாம்  தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
Read More

ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை அதிகரிக்க திட்டம்

Posted by - September 27, 2023
பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் சோதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More