வறுமைக் கோட்டை கண்டறிய வேண்டும்

Posted by - September 29, 2023
அஸ்வெசும திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டிலுள்ள ஒரு குடும்ப அலகின் வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு நடத்தி, வறுமைக் கோட்டைக்…
Read More

கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு

Posted by - September 29, 2023
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின்…
Read More

மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை உடன் வாபஸ் பெறுங்கள்

Posted by - September 29, 2023
நாட்டுமக்களின் மனித உரிமைகளுக்கும், ஜனநாயகக்கோட்பாட்டுக்கும் எதிரான உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம்…
Read More

காணி விற்பனையில் பிரித்தானிய பிரஜை தரகுப்பணத்தை தன்வசப்படுத்தியதாக நீதிமன்றுக்கு சி.ஐ.டி அறிவிப்பு

Posted by - September 29, 2023
பிரித்தானிய பிரஜையான தமிழர் ஒருவர் தரகரின் கட்டணத்தை தன்வசமாக்கியதை ஒப்புக்கொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
Read More

திருடனின் கத்திக்குத்தில் கட்டடத் தொழிலாளி பலி

Posted by - September 29, 2023
கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற கட்டிடத்தொழிலாளி ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார்…
Read More

அசமந்தப் போக்கினால் சட்ட விரோத காணி அபகரிப்புக்கு இடங்கொடுத்துள்ள பிரதேச சபைகள்

Posted by - September 29, 2023
மஸ்கெலிய பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு காணப்படும் அரச காணிகளில் சிலவற்றை தனியார் கைப்பற்றியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்குகள்…
Read More

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

Posted by - September 29, 2023
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 137,000 ரூபாய் பண மோசடி செய்த நபரொருவர் கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு!

Posted by - September 29, 2023
பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று காலை மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக…
Read More

மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட இலவச அனுமதி

Posted by - September 29, 2023
ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம்…
Read More