கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

Posted by - October 6, 2023
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
Read More

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - October 6, 2023
2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க…
Read More

நஸீர் அஹமட்டை நீக்கிய தீர்மானம் சட்டபூர்வமானது

Posted by - October 6, 2023
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீலங்கா…
Read More

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி!

Posted by - October 6, 2023
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில்…
Read More

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்

Posted by - October 6, 2023
தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய விஜயத்தின்போது அந்நாட்டு துறைமுக அதிகாரிகளுடனும் இதுதொடர்பில்…
Read More

பாறை புரண்டு விழுந்ததில் ஒருவர் பலி

Posted by - October 6, 2023
பாறையொன்று வீட்டின் மீது விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (05) காலை காலியில் இடம்பெற்றுள்ளது.
Read More

பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வந்தால் தகுந்த வரவேற்பு கிடைக்கும்

Posted by - October 6, 2023
பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும் என தமிழ்த் தேசியக்…
Read More

கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்ப வரவு செலவுத் திட்டத்தில் யோசனை

Posted by - October 6, 2023
கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்ப முடியும். அதற்கான நிதியை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின்…
Read More

மதத் தலைவர்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்த வேண்டாம்

Posted by - October 6, 2023
பேராயர் கர்தினாலுக்கும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கும் இடையே பரஸ்பர கருத்து வேறுபாடு உள்ளதாக தெரிவித்திருப்பது பாரதூரமான விடயம்.
Read More