வருமான வரி எவ்வாறு அறவிடப்பட வேண்டும் ?

Posted by - October 9, 2023
அரசாங்கத்துக்கு வரி வருமானம் என்பது அத்தியாவசியமானதாகும். எனவே வரி அறவிடப்படக் கூடாது என நாம் கூறவில்லை. அடிப்படை சம்பளம் 50…
Read More

நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை நீக்கம் சரியானது

Posted by - October 9, 2023
அமைச்சர் நஸீர் அஹமட்டின் கட்சி உறுப்புரிமை நீக்கம் சரியானது என உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சரித்திரம் மிக்கதாகும்.
Read More

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

Posted by - October 9, 2023
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது.…
Read More

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

Posted by - October 8, 2023
நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு…
Read More

சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

Posted by - October 8, 2023
சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை…
Read More

நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 Kg கஞ்சா பொதி மாயம்

Posted by - October 8, 2023
நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்காக குதித்துள்ளது. கிளிநொச்சி…
Read More

வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் படுகொலை

Posted by - October 8, 2023
மாத்தறையில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மலம்படை மற்றும் வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக…
Read More

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவால் விசேட குழு நியமனம்

Posted by - October 8, 2023
தனிநபர் தரவுகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக தலைவரொருவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More

ஜனாதிபதியின் மேற்குலகின் மீதான ஏமாற்றமே சர்வதேச விசாரணை நிராகரிப்புக்கு காரணம்

Posted by - October 8, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமான சர்வதேச விசாரணையை நிராகரிப்பதற்கு காரணம் மேற்குலகின் மீதான ஏமாற்றமே என்று…
Read More