சா/த முன்னோடி பரீட்சை ஒத்திவைப்பு

Posted by - October 12, 2023
மத்திய மாகாண பாடசாலைகளில் இம்மாதம் 23ம் திகதியிலிருந்து நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி…
Read More

இந்தியாவிலிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மூடைகளைக் கொண்டுவர முயன்ற சுங்க வருமான கண்காணிப்புக் குழுவினர் கைது

Posted by - October 12, 2023
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான நெல் மூடைகளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சி செய்த…
Read More

மாத்தறை மாவட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Posted by - October 12, 2023
எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாவட்ட மாணவர்களுக்கு நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை…
Read More

உலக முடிவு மலைத் தொடருக்குச் செல்லும் வீதிக்கு தடை

Posted by - October 12, 2023
நுவரெலியா மாவட்டத்தில் வெலிமடையில்  ரேந்தபொல – அம்பேவல வீதியின் அண்மித்த பகுதியில் நேற்று புதன்கிழமை (11) மண்சரிவு ஏற்பட்டுள்ளதால்  உலக…
Read More

9 ஈரானியர்களுக்கு மரண தண்டனை

Posted by - October 12, 2023
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு தீவிர விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில்,…
Read More

வலையில் சிக்கிய அரியவகை ஆழ்கடல் மீன்

Posted by - October 12, 2023
புத்தளம் மாவட்டத்தில் நைனாமடு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று பிடிபட்டுள்ளது.
Read More

கடற்கரையில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு!

Posted by - October 12, 2023
 பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
Read More

வௌ்ள அபாய எச்சரிகை மேலும் நீடிப்பு!

Posted by - October 12, 2023
இரண்டு பிரதான ஆறுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிங்…
Read More

காலி – மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 12, 2023
காலி – மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 42 வயதான ஒருவரே…
Read More

முல்லைத்தீவு நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலுமில்லையாம்; அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த சிஐடி 

Posted by - October 12, 2023
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென…
Read More