புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு

Posted by - October 13, 2023
மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை, புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மாணவர்களை…
Read More

பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண்!

Posted by - October 13, 2023
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர்…
Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Posted by - October 13, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய…
Read More

விருப்ப ஓய்வு இழப்பீடு வழங்க அனுமதி !

Posted by - October 13, 2023
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு இழப்பீடு வழங்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்…
Read More

புலிகள் அமைப்பின் வாலை அழித்துள்ளோம் ,தலை ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் -சரத் வீரசேகர

Posted by - October 13, 2023
தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் இலக்காகும் என…
Read More

மிருசுவில் படுகொலை : சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கிய மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

Posted by - October 13, 2023
2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து…
Read More

முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதியின் கீழ்

Posted by - October 13, 2023
முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவியை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.
Read More

ரணிலின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது

Posted by - October 13, 2023
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக தாம் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Read More

மன்னா ரமேஷின் சகா அதிரடிப்படையினரால் கைது!

Posted by - October 13, 2023
இருவரைக் கொலை செய்து,  இருவரைப் காயப்படுத்திய சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச்  செலுத்திச் சென்றதாக கூறப்படும் மன்னா ரமேஷின் சகா ஒருவர்…
Read More

பயாகலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது ஆட்டோவில் வந்தவர்களால் தாக்குதல் !

Posted by - October 13, 2023
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவுப் பார்சலைக் கொள்வனவு செய்யச் சென்ற பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிள்…
Read More