பதுளை – மீகஹகிவுலயில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து!

Posted by - October 20, 2023
பதுளை – மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பஸ்ஸொன்று பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து…
Read More

இன்று முதல் மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு!

Posted by - October 20, 2023
இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக…
Read More

மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு பிடியாணை!

Posted by - October 20, 2023
போதைப்பொருள் கடத்தல்காரரும் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமான மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம்…
Read More

விஜயதாசராஜபக்சவும் மகிந்தானந்த அளுத்கமகேயும் மனச்சாட்சியற்ற விதத்தில் நடந்துகொள்கின்றனர்

Posted by - October 20, 2023
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயும் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்கின்றனர் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
Read More

காணி தொடர்பான மோதலில் தாக்கப்பட்டு பேருவளையில் ஒருவர் கொலை

Posted by - October 20, 2023
களுத்துறையில் காணி தொடர்பாக இடம்பெற்ற மோதலில் தலையில் தடியால் பலமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிப்பு

Posted by - October 20, 2023
மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

மட்டக்களப்பு மயிலத்தமடு சிங்கள கிராமத்தில் கை வைத்தால் கலவரம் வெடிக்கும் – வீரசேகர

Posted by - October 20, 2023
மட்டக்களப்பு திம்புலாகல (மயிலத்தமடு )சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன…
Read More