இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசம்

Posted by - October 22, 2023
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்…
Read More

400 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது!

Posted by - October 22, 2023
400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர்…
Read More

மின்சாரக்கட்டணத்தை செலவுகளுக்குப் பொருந்தும் வகையில் பேண வேண்டியது அவசியம்

Posted by - October 22, 2023
மின்சாரக்கட்டணத்தை செலவுகளுக்குப் பொருந்தும் வகையில் பேண வேண்டியது அவசியமான விடயமாகுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதித் தலைவர்…
Read More

பொருளாதாரத்தின் சகல துறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துங்கள்

Posted by - October 22, 2023
நாட்டின் பொருளாதாரத்தின் சகல துறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலமே அவற்றின் உலகளாவிய தரத்தை உறுதிசெய்யமுடியும் என்று சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின்…
Read More

வடக்கு, கிழக்கு விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார்

Posted by - October 22, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம்,…
Read More

தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் ; அதனை விட மாகாண சபை உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம்

Posted by - October 22, 2023
அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள  முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும்…
Read More

போதைப்பொருளை ஒழிக்க தகவல் கொடுங்கள் ; இரகசியம் பேணப்படும்!

Posted by - October 22, 2023
போதைப்பொருளை ஒழிக்க தகவல்களை தாருங்கள்; இரகசியம் பேணப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தெரிவித்தார்.
Read More

மானை வேட்டையாடி வாகனத்தில் கொண்டு சென்ற 3 பேர் கைது

Posted by - October 22, 2023
ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் மான் ஒன்றை வேட்டையாடி, அதனை உயிரற்ற நிலையில் வாகனத்தில் கொண்டு சென்ற மூன்று…
Read More

நேர்மறை அடைவுகளுக்கு மத்தியில் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர வேண்டும்

Posted by - October 22, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட இணக்கப்பாடு உள்ளடங்கலாக அரசாங்கத்தின் தற்போதைய அடைவுகளைப் பாராட்டும் அதேவேளை, நிலையான பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மை…
Read More

அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை

Posted by - October 22, 2023
அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களில் தமது வருடாந்த அறிக்கைகளை…
Read More