எம்.பிக்களின் சம்பளத்தை நிர்ணயிக்க அதிகார சபை

Posted by - October 24, 2023
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்து…
Read More

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்

Posted by - October 24, 2023
கேகாலை பிளாண்டேஷனுக்கு கீழ் செயற்படும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதோடு அவர்களின் போராட்டங்களுக்கும் உரிய பதில் கிடைக்காதுள்ளது.
Read More

அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்

Posted by - October 24, 2023
அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்.அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.
Read More

சுகாதாரத்துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு பொறுப்புள்ளது

Posted by - October 24, 2023
சாதாரண மக்களுக்கு சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்  தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். சுகாதார துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு முக்கிய பொறுப்புள்ளது.…
Read More

ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்

Posted by - October 24, 2023
அமைச்சரவை திருத்தம் குறித்து கவலையடைந்துள்ளோம்.சுதந்திர கட்சியின் உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.
Read More

மதத்தலைவர்களிடம் பாலஸ்தீன தூதுவர் கண்ணீர்மல்க எடுத்துரைப்பு

Posted by - October 24, 2023
பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்றுகூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக…
Read More

கிணற்றில் விழுந்து தாயும் குழந்தையும் பலி

Posted by - October 23, 2023
வாரியபொல- வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதுக் குழந்தையும் குழந்தையின் தாயும் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக…
Read More

21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து கொள்ளை

Posted by - October 23, 2023
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்குச் சொந்தமான 21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து  கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரால்,  கொள்ளையடித்து…
Read More

நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மாயம்!

Posted by - October 23, 2023
நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஒரு தொகை நெல்  கையிருப்பு காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More