நில்வலா கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டது!

Posted by - October 24, 2023
நில்வலா  கங்கை பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

வங்கி வட்டி வீதம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு!

Posted by - October 24, 2023
இதுவரையில் வங்கி வட்டி வீதத்தை குறைக்காத வர்த்தக வங்கிகள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க…
Read More

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் காயம்!

Posted by - October 24, 2023
மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரகொல்ல பிரதேசத்தில்  மிருக வேட்டைக்கு  பொருத்தப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில்  சிறுவன் ஒருவன் காயமடைந்ததாக பொலிஸார்…
Read More

ஆசிரியர்கள், அதிபர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்!

Posted by - October 24, 2023
ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை…
Read More

செவிலியர்கள் தொடர்பில் வௌியான தீர்ப்பு!

Posted by - October 24, 2023
அரச தாதியர் சேவையில்  தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து…
Read More

கொலை செய்ய திட்டமிட்ட ஐவர் கைது

Posted by - October 24, 2023
டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹீனெடியன மஹேஸ் என்பவரின் ஆலோசனையின் பிரகாரம் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட ஐந்து பேர் கொழும்பு…
Read More

மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை!

Posted by - October 24, 2023
மனைவியைக் கொன்ற நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பூகொட மண்டாவல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது…
Read More

முச்சக்கர வண்டி – பேருந்துடன் மோதி விபத்து: இருவர் பலி!

Posted by - October 24, 2023
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் மத்திய மருந்தகத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன…
Read More

கறுப்பு பட்டியலில் இருந்து இருவரது பெயர்கள் நீக்கம்

Posted by - October 24, 2023
பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்களை அந்த பட்டியில் இருந்து நீக்குவதற்கு பாதுகாப்பு…
Read More

நாட்டில் சில பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நீடிப்பு!

Posted by - October 24, 2023
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, நேற்றிரவு…
Read More