அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள விசேட தீர்மானம்!

Posted by - October 26, 2023
நவம்பர், முதல் வாரத்திலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும்…
Read More

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால முக்கிய அறிவிப்பு

Posted by - October 26, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகளை வழங்குவதற்கான விலைமனுக்கள் கோரப்படும் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்…
Read More

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றுபவர்கள் கடமை நேரங்களில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

Posted by - October 26, 2023
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பல பிரிவுகளில் கடமையாற்றுபவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் கடமை நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவை பொறுப்பதிகாரிகளினால் கைப்பற்றப்படும்…
Read More

இன்றைய நாணய மாற்று விகிதம்

Posted by - October 26, 2023
இன்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின்  கொள்வனவு விலை ரூபா…
Read More

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்

Posted by - October 26, 2023
அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டணம் செலுத்தும் நடவடிக்கை ஒன்லைன் முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும்…
Read More

இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரம்!

Posted by - October 26, 2023
இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது…
Read More

வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி

Posted by - October 26, 2023
இந்த ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி…
Read More

கைதான மில்கோ ஊழியர்களுக்கு பிணை

Posted by - October 26, 2023
மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா உட்பட அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பலவந்தமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது…
Read More

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

Posted by - October 26, 2023
ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம்…
Read More