அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக களமிறங்கிய ஜீவன்!

Posted by - October 27, 2023
இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா…
Read More

சந்திர கிரகணத்தை காண இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

Posted by - October 27, 2023
4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது. இச்சந்திர கிரணகம் ஒக்டோபர் 28 இரவு…
Read More

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய மேம்பாலம் புதிதாக அமைத்து திறந்து வைப்பு!

Posted by - October 27, 2023
பம்பலப்பிட்டி புகையிரத நிலைய மேம்பாலம் புதிதாக அமைத்து இன்று போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக பாவனைக்கு விடப்பட்டது. ஏற்கனவே காணப்பட்ட மேம்பாலானது…
Read More

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்சம் ரூபாய் பண மோசடி

Posted by - October 27, 2023
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த பல்கலைக்கழக உத்தியோகத்தரும்,…
Read More

மருத்துவ மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

Posted by - October 27, 2023
கொழும்பில் உள்ள கிரீன் பாத் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை (27) கண்ணீர்ப்புகைப் பிரயோகம்…
Read More

பரீட்சையில் பார்த்து எழுதிய எம்.பி.

Posted by - October 27, 2023
சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் விடைகளை பார்த்து எழுதிய எம்.பி. தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. தென் மாகாணத்தை சேர்ந்த…
Read More

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் : தம்பதி கைது!

Posted by - October 27, 2023
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுக்கு  உடந்தையாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கிட்டார் கலைஞர் கைது!

Posted by - October 27, 2023
நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த அதே இசை…
Read More

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 27, 2023
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை  நவம்பர் 8 ஆம்…
Read More

இலங்கை வந்த சீன பெண் நாடு கடத்தப்பட்டார்!

Posted by - October 27, 2023
53 வயதான சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்  நாடு கடத்தப்பட்டுள்ளார். திருடப்பட்ட மற்றும்…
Read More