வெளிநாட்டு மாணவர்களை மருத்துவபீடங்களுக்கு உள்வாங்கும் திட்டத்தை உடன் நிறுத்த வேண்டும் – ஜனகன் விநாயகமூர்த்தி

Posted by - October 28, 2023
வெளிநாட்டு மாணவர்களை எமது இலங்கை அரச பல்கலைக்கழக மருத்துவபீடங்களுக்கு உள்வாங்கும் திட்டம் முதிர்ச்சியற்ற முடிவாக இருப்பதோடு அது உடனடியாக நிறுத்தப்பட…
Read More

வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

Posted by - October 28, 2023
சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.…
Read More

கொழும்பு துறைமுக நகரில் சுங்க வரியில்லா வணிகம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

Posted by - October 28, 2023
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள்…
Read More

அவதானம் ! டெங்கு அபாயவலயங்கள் அதிகரிப்பு !

Posted by - October 28, 2023
டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை  நாடளாவிய ரீதியில் 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால்,…
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்

Posted by - October 28, 2023
இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…
Read More

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது வளரும் நாடுகளுக்கு சவாலானது – சபாநாயகர்

Posted by - October 28, 2023
உலகில் தற்பொழுது காணப்படும் சூழ்நிலையில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது, குறிப்பாக இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானதாக…
Read More

குறித்த தினத்திற்குள் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படாது

Posted by - October 28, 2023
எதிர்வரும் புதிய பருவ காலத்திலும் வறட்சி ஏற்படக்கூடும் என ஆய்வுகளின் தகவல்கள் தெரிவிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Read More

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 16 மில்லியன் ரூபா பண மோசடி இருவர் கைது

Posted by - October 28, 2023
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர்…
Read More

தானிஷ் அலி பிணையில் விடுதலை

Posted by - October 28, 2023
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான போராட்ட கள செயற்பாட்டாளர் தானிஷ்…
Read More