கழுத்து, முகம் அழுத்தப்பட்டதன் காரணமாகவே தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உயிரிழக்க நேர்ந்தது

Posted by - November 1, 2023
கழுத்து  மற்றும் முகம்  அழுத்தப்பட்டதன்  காரணமாகவே தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உயிரிழக்க நேர்ந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றமே …
Read More

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - November 1, 2023
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை…
Read More

கண்டியில் மல்வத்தை மகாநாயக்கரை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்

Posted by - November 1, 2023
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று புதன்கிழமை (01)…
Read More

மகனுடன் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் காட்டு யானை தாக்கியதில் பலி

Posted by - November 1, 2023
தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் குதிப்பு !

Posted by - November 1, 2023
இலங்கை மின்சார சபையை 14 நிறுவனங்களுக்கு விற்பனை செய்தமை, சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் படி மின் கட்டணத்தை அதிகரித்தமை,   சம்பளம்…
Read More

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்க போராட்டம்

Posted by - November 1, 2023
சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டணியின் கீழ் சுகாதார சேவையில் ஈடுப்படும் 11 சங்கங்கள் இணைந்து “20,000/= வெற்றிக்கொள்ளும் ஒண்றிணைந்த தொடர்…
Read More

இலங்கை இளநீருக்கு மவுசு அதிகரிப்பு

Posted by - November 1, 2023
இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி துரிதமாக அதிகரித்துள்ளதாக  இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Read More

உள்நாட்டு துப்பாக்கி, வாளுடன் இராணுவ வீரர் கைது!

Posted by - November 1, 2023
12 தோட்டாக்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வாளுடன் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அகலியா பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கைத்தொலைபேசியை கொடுக்காததால் 9 வயது சிறுமி தற்கொலை !

Posted by - November 1, 2023
கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

லக்க்ஷமன் கிரியெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க கண்டி நீதிமன்றம் தீர்மானம்!

Posted by - November 1, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் லக்க்ஷமன் கிரியெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைக்க கண்டி…
Read More