கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

Posted by - October 17, 2025
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் ; 25ஆம் திகதிக்குள் இறுதி தீர்வு – கிட்ணன் செல்வராஜா

Posted by - October 17, 2025
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் இறுதி தீர்வு வழங்கப்படும். அந்தத் தீர்வை உள்ளடக்கியே ஜனாதிபதி அநுரகுமார…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தது ஐ.தே.க.

Posted by - October 17, 2025
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய தேசியக்…
Read More

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது

Posted by - October 17, 2025
பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்…
Read More

வெதுப்பக உணவு பொருட்களை விற்பவர் கஞ்சாவுடன் கைது

Posted by - October 16, 2025
வெதுப்பக உணவு பொருட்களை விற்பனை செய்து வந்த நபர், கஞ்சா கலந்த போதை மாத்திரைகளை தம் வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்…
Read More

பெண்களை இரவில் பணியமர்த்தும் சட்டங்களில் திருத்தம்

Posted by - October 16, 2025
பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கான…
Read More

இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல்

Posted by - October 16, 2025
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை (15) இரவு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட  இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களை 72…
Read More

எம்.பிக்களின் சம்பளத்தை கட்சிகள் எடுப்பதற்கு எதிராக பிரேரணை

Posted by - October 16, 2025
மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள் கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக்…
Read More