11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Posted by - October 18, 2025
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழை மற்றும்…
Read More

18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

Posted by - October 18, 2025
2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை…
Read More

பணப்பொதியுடன் சிக்கிய சந்தேகநபர்

Posted by - October 18, 2025
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  …
Read More

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது

Posted by - October 18, 2025
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை வழங்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர்…
Read More

முதலாளிமார் சம்மேளத்தை கடுமையாக கண்டித்த செந்தில்!

Posted by - October 18, 2025
நேற்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அனைவரும்…
Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

Posted by - October 18, 2025
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது இந்தியாவுக்கு தப்பிச்சென்ற செவ்வந்தி

Posted by - October 18, 2025
கொழும்பு நீதிவான் நீதிமன்ரில் வைத்து சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின்…
Read More

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Posted by - October 18, 2025
பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புடைய மற்றொரு…
Read More

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

Posted by - October 18, 2025
போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்பு கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு…
Read More

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஊடகவியலாளர்

Posted by - October 18, 2025
இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி (Central Bank bond scam) வழக்கில்…
Read More