குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்புக்கு நீதி கோரல்- பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - May 15, 2021
மே 18 – தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தொடருந்து…
Read More

யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

Posted by - May 15, 2021
தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ…
Read More

93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் 15.05.2021 மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன.

Posted by - May 15, 2021
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று (15.05.2021) சனிக்கிழமை மே 18…
Read More

பிரான்சு எவ்றி குக்குரோன் மாநகரில் மே18 கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 14, 2021
ரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டமும் பல மாவட்டங்களில் நினைவேந்தப்பட்டு வருகின்றன.…
Read More

சுவிசில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்! நாள் 01 (14.05.2021)

Posted by - May 14, 2021
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.…
Read More

சுவிஸ்சில் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்ப்போம்.

Posted by - May 14, 2021
தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் சூரிச் மாநிலத்தில்…
Read More

முள்ளிவாய்க்காலில் அரங்கேறுவது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடு! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 13, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் பகுதியில் கடந்த இரவு முதல் அரங்கேறிவரும் அராஜகப் போக்கானது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளதுடன், அச்செயற்பாட்டினை உலகத்…
Read More

தமிழின அழிப்பின் நினைவு நாளான மே 18, 12 ஆவது ஆண்டின் நினைவு சுமந்தும் பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - May 13, 2021
தமிழின அழிப்பின் நினைவு நாளான மே 18 12 ஆவது ஆண்டின் நினைவு சுமந்தும் பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில்…
Read More

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

Posted by - May 9, 2021
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து…
Read More

லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் தெரிவு

Posted by - May 8, 2021
லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை…
Read More